தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாலகத்தில் பயின்று அரசு பணிக்கு தேர்ச்சி

நுாலகத்தில் பயின்று அரசு பணிக்கு தேர்ச்சி

நுாலகத்தில் பயின்று அரசு பணிக்கு தேர்ச்சி


UPDATED : செப் 15, 2026 05:49 PM

ADDED : செப் 15, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 05:49 PM ADDED : செப் 15, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம்:
சின்னசேலம் நுாலகத்தில் பயின்று சென்னை உயர்நீதிமன்ற தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்தவருக்கு பாராட்டு விழா நடந்தது.

சின்னசேலம் அடுத்த பைத்தந்துறையைச் சேர்ந்தவர் கனியன் மகன் அருண், 28; எம்.ஏ., பட்டதாரியான இவர், சென்னை உயர்நீதிமன்ற தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்வெழுத விண்ணப்பித்தார். தொடர்ந்து, அதற்காக பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்காமல், சின் னசேலம் முழுநேர கிளை நுாலகத்தில் புத்தகங்களை எடுத்து படித்தார்.

தேர்வில் பெற்றி பெற்ற அருணுக்கு சங்கராபுரம் தாலுகா, நீதித்துறையில் அலுவலக உதவியாளர் பணி கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடந்துது. கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் சார்பில் சின்னசேலம் முழு நேர கிளை நுாலகத்தின் நுாலகர் நல்லதம்பி பாராட்டி கவுரவித்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us