sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வானில் 6 கோள்களை ரசித்த திருப்பூர் மக்கள்

/

வானில் 6 கோள்களை ரசித்த திருப்பூர் மக்கள்

வானில் 6 கோள்களை ரசித்த திருப்பூர் மக்கள்

வானில் 6 கோள்களை ரசித்த திருப்பூர் மக்கள்


UPDATED : ஜன 23, 2025 12:00 AM

ADDED : ஜன 23, 2025 10:07 AM

Google News

UPDATED : ஜன 23, 2025 12:00 AM ADDED : ஜன 23, 2025 10:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
வானில் ஆறு கோள்கள் நேர்கோட்டில் வந்துள்ளதை, திருப்பூரில் பொதுமக்கள் நுண்ணோக்கி மூலம் பார்த்து ரசித்தனர்.

கோள்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு வட்டபாதையில் சுழன்றபடி, சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில், சில சமயங்களில் கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வம் நிகழும். அவ்வகையில், நேற்று வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேன்ஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்தது.

வானில் நடக்கும் இந்த அதிசயத்தை காண, திருப்பூரை சேர்ந்த விண்வெளி ஆர்வலர்கள் ரவிக்குமார், முருகவேல், கீதாமணி ஆகியோர் தாராபுரம் ரோடு, கிருஷ்ணா நகரில் நேற்று இரவு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வானில் நடக்கும் இந்த அற்புதத்தை நுண்ணோக்கி வழியே குழந்தைகள் முதல் பெரியவர் வரை என, பலரும் கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us