தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்


UPDATED : மார் 03, 2025 12:00 AM

ADDED : மார் 03, 2025 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2025 12:00 AM ADDED : மார் 03, 2025 10:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை :
இன்று நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுதும், 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவியர் உட்பட, 8 லட்சத்து 21,057 மாணவர்கள், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்று முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us