sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்


UPDATED : மார் 03, 2025 12:00 AM

ADDED : மார் 03, 2025 10:10 AM

Google News

UPDATED : மார் 03, 2025 12:00 AM ADDED : மார் 03, 2025 10:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :
இன்று நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுதும், 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவியர் உட்பட, 8 லட்சத்து 21,057 மாணவர்கள், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்று முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us