sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தனித்தேர்வர்களுக்கு இன்று செய்முறை தேர்வு

/

தனித்தேர்வர்களுக்கு இன்று செய்முறை தேர்வு

தனித்தேர்வர்களுக்கு இன்று செய்முறை தேர்வு

தனித்தேர்வர்களுக்கு இன்று செய்முறை தேர்வு


UPDATED : பிப் 27, 2025 12:00 AM

ADDED : பிப் 27, 2025 10:00 AM

Google News

UPDATED : பிப் 27, 2025 12:00 AM ADDED : பிப் 27, 2025 10:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (27ம் தேதி) நடக்கிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு கடந்த, 22ம் தேதி துவங்கி நாளை, (28ம் தேதி) வரை நடக்கிறது. அதில், தனித்தேர்வர்களுக்கான செய்முறை தேர்வு இன்று நடக்கிறது.

கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சியில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 27ம் தேதி (இன்று) நடக்கிறது. மொத்தம், 101 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us