sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

செப்., 2ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

/

செப்., 2ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

செப்., 2ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

செப்., 2ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


UPDATED : ஆக 27, 2025 12:00 AM

ADDED : ஆக 27, 2025 03:07 PM

Google News

UPDATED : ஆக 27, 2025 12:00 AM ADDED : ஆக 27, 2025 03:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் செப்டம்பர், 2ம் தேதி தமிழகம் வருகிறார்.

அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்க உள்ளார்.

அடுத்த நாள் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். இவ்விழாவில் அவர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதுடன், படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும் வழங்க உள்ளார்.







      Dinamalar
      Follow us