sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எழுத்தறிவு திட்ட மையத்தில் தொடக்க கல்வி அலுவலர் ஆய்வு

/

எழுத்தறிவு திட்ட மையத்தில் தொடக்க கல்வி அலுவலர் ஆய்வு

எழுத்தறிவு திட்ட மையத்தில் தொடக்க கல்வி அலுவலர் ஆய்வு

எழுத்தறிவு திட்ட மையத்தில் தொடக்க கல்வி அலுவலர் ஆய்வு


UPDATED : டிச 11, 2024 12:00 AM

ADDED : டிச 11, 2024 08:23 AM

Google News

UPDATED : டிச 11, 2024 12:00 AM ADDED : டிச 11, 2024 08:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்:
மல்லாபுரம் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிமணி ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் குடியிருப்பு மையத்தில் நடைபெற்று வரும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிமணி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, மையத்தின் செயல்பாடுகள், வருகை பதிவு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆசிரியர் பயிற்றுநர் ஸ்டாலின், உதவி ஆசிரியர் யசோதா ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us