sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வி உரிமை தொகையை விடுவிக்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்

/

கல்வி உரிமை தொகையை விடுவிக்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்

கல்வி உரிமை தொகையை விடுவிக்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்

கல்வி உரிமை தொகையை விடுவிக்க தனியார் பள்ளிகள் வலியுறுத்தல்


UPDATED : செப் 02, 2025 12:00 AM

ADDED : செப் 02, 2025 08:51 AM

Google News

UPDATED : செப் 02, 2025 12:00 AM ADDED : செப் 02, 2025 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கை மாநாடு நடந்தது.

மாநில தலைவர் ஆனந்தகு மார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாத ஆர்.டி.இ., எனப்படும், கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழான தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். 10 ஆண்டுகள் செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். தனியார் பள்ளி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.






      Dinamalar
      Follow us