sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாணவர்களுக்கான வாசித்தல் திருவிழா

/

மாணவர்களுக்கான வாசித்தல் திருவிழா

மாணவர்களுக்கான வாசித்தல் திருவிழா

மாணவர்களுக்கான வாசித்தல் திருவிழா


UPDATED : ஜன 10, 2026 09:20 AM

ADDED : ஜன 10, 2026 09:21 AM

Google News

UPDATED : ஜன 10, 2026 09:20 AM ADDED : ஜன 10, 2026 09:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை:
புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட சிலுக்காரிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் வாசித்தல், பன்முக கல்வி ஆற்றல் மற்றும் சாதனைகளை கொண்டாடும் வகையில 'வாசித்தல் திருவிழா' நடந்தது.

பள்ளியின் பொறுப்பாசிரியர் மீரா வரவேற்றார். சிலுக்காரிப்பாளையம் ஊர் தலைவர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழந்தைகளின் வாசித்தல் திருவிழாவை தொடங்கி வைத்து, பேசினர்.

ஆண்டியார்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராமு, பி.எஸ். பாளையம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களின் வாசித்தல் திறமை, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். ஆசிரியர் பாரதிராஜா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us