sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

/

விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

விஜய் பிரசாரத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்


UPDATED : அக் 03, 2025 10:43 AM

ADDED : அக் 03, 2025 10:44 AM

Google News

UPDATED : அக் 03, 2025 10:43 AM ADDED : அக் 03, 2025 10:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:
கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மேட்டூர், சாம்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவர் ஸ்ரீநாத், 16, உயிரிழந்தார்.

இதனால் நேற்று மாலை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்.பி., செல்வகணபதி ஆகியோர், மாணவரின் பெற்றோரான, ரயில்வே ஊழியர் திருமூர்த்தி - கோமதி தம்பதியிடம், தமிழக அரசு இழப்பீடு தொகையாக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us