sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ரூ.75,000 வைப்பு நிதி பத்திரம் 19 மாணவர்களுக்கு வழங்கல்

/

ரூ.75,000 வைப்பு நிதி பத்திரம் 19 மாணவர்களுக்கு வழங்கல்

ரூ.75,000 வைப்பு நிதி பத்திரம் 19 மாணவர்களுக்கு வழங்கல்

ரூ.75,000 வைப்பு நிதி பத்திரம் 19 மாணவர்களுக்கு வழங்கல்


UPDATED : ஜூன் 23, 2025 12:00 AM

ADDED : ஜூன் 23, 2025 07:25 AM

Google News

UPDATED : ஜூன் 23, 2025 12:00 AM ADDED : ஜூன் 23, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், மாணவ, மாணவியருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மான்விழி, தலா, 75,000 ரூபாய் மதிப்பில் வைப்புநிதி பத்திரங்களை வழங்கினார். குறிப்பாக விபத்தில் உயிரிழப்பு, நிரந்தர முடக்கம் அடைந்த பெற்றோரால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் என, 19 பேர், தனித்தனியே பெற்றுக்கொண்டனர். அதன்படி, 14.25 லட்சம் ரூபாய் மதிப்பில், வைப்பு நிதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மான்விழி கூறுகையில், பவர் பைனான்ஸ் நிறுவனத்தில், இந்நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர், 21 வயது பூர்த்தியடைந்த முதல் மாதத்தில், வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us