sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

செங்கையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

/

செங்கையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

செங்கையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

செங்கையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


UPDATED : மே 25, 2024 12:00 AM

ADDED : மே 25, 2024 11:59 AM

Google News

UPDATED : மே 25, 2024 12:00 AM ADDED : மே 25, 2024 11:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் தங்கி, குழந்தைகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் அலகின் வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அவர்களில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய நான்கு மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் எட்டு பேர் என, 12 மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

அவர்களின் மேற்படிப்புக்காக, சமூக பொறுப்பு நிதியிலிருந்து, தலா 50,000 ரூபாய் நிதியை, அவர்களது வங்கி கணக்கில் செலுத்த, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us