UPDATED : நவ 08, 2024 12:00 AM
ADDED : நவ 08, 2024 09:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் இது குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.