UPDATED : அக் 06, 2025 08:20 AM
ADDED : அக் 06, 2025 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
காலாண்டு விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதையொட்டி, பள்ளி வளாகங்களில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நாளிலேயே, ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான, 32 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ள