sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சச்சிதானந்த பள்ளியில் அறிவியல் கண்காட்சி

/

சச்சிதானந்த பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சச்சிதானந்த பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சச்சிதானந்த பள்ளியில் அறிவியல் கண்காட்சி


UPDATED : டிச 27, 2024 12:00 AM

ADDED : டிச 27, 2024 12:20 PM

Google News

UPDATED : டிச 27, 2024 12:00 AM ADDED : டிச 27, 2024 12:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் கவிதாசன் தலைமை வகித்தார். மதுரை குடும்ப நல நீதிமன்ற சிறப்பு மாவட்ட நீதிபதி அனுராதா, அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார். நான்காம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் தங்கள், கலை, அறிவியல் படைப்புகளை, கண்காட்சியில் வைத்திருந்தனர்.

இதில் பிரமோஸ் ஏவுகணை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், வான்வழி ஆராய்ச்சி ஆகிய படைப்புகள் மாணவர்களை அதிகம் கவர்ந்திருந்தது. இதை வைத்த மாணவர்களிடம், சிறப்பு விருந்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் இதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டனர்.

கண்காட்சியை வாழும் கலை பயிற்சி ஆசிரியர் சசிகுமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பார்த்தனர். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us