சென்னை ஐஐடி.,யில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: வட மாநில இளைஞர் கைது
சென்னை ஐஐடி.,யில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: வட மாநில இளைஞர் கைது
UPDATED : ஜூன் 28, 2025 12:00 AM
ADDED : ஜூன் 28, 2025 10:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
புட் கோர்ட் பகுதியில், கட்டை காண்பித்து மிரட்டி துன்புறுத்தலில் ஈடுபட்ட ரோஷன் குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

