sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிப்காட் தொழிற்பூங்கா: மெட்டுவாவி மக்கள் எதிர்ப்பு

/

சிப்காட் தொழிற்பூங்கா: மெட்டுவாவி மக்கள் எதிர்ப்பு

சிப்காட் தொழிற்பூங்கா: மெட்டுவாவி மக்கள் எதிர்ப்பு

சிப்காட் தொழிற்பூங்கா: மெட்டுவாவி மக்கள் எதிர்ப்பு


UPDATED : டிச 16, 2024 12:00 AM

ADDED : டிச 16, 2024 11:22 AM

Google News

UPDATED : டிச 16, 2024 12:00 AM ADDED : டிச 16, 2024 11:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவியில், அதிகளவு விவசாய நிலம் உள்ளது. இங்கு, கால்நடை வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, என விவசாயம் சார்ந்த தொழில்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது, இப்பகுதியில், 1,310 ஏக்கர் பரப்பில், சிப்காட் தொழில் பூங்கா அமைக்க, சர்வே பணிகள் நடப்பதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மெட்டுவாவியில் சிப்காட் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு



சர்வே செய்யப்பட்ட பகுதிகளில், சில இடங்களில் விளைநிலம், லே - அவுட்டுகள், குடியிருப்புகள், காலியிடம் உள்ளது. அதனால், சிப்காட் தொழில் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மெட்டுவாவி ஊராட்சி அலுவலகம் முன் நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது.

இதில், எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சூலுார் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us