sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

லீவு நாட்களில் சிறப்பு வகுப்பு கூடாது; ஆசிரியர்கள் புகார்

/

லீவு நாட்களில் சிறப்பு வகுப்பு கூடாது; ஆசிரியர்கள் புகார்

லீவு நாட்களில் சிறப்பு வகுப்பு கூடாது; ஆசிரியர்கள் புகார்

லீவு நாட்களில் சிறப்பு வகுப்பு கூடாது; ஆசிரியர்கள் புகார்


UPDATED : டிச 25, 2025 10:50 AM

ADDED : டிச 25, 2025 10:51 AM

Google News

UPDATED : டிச 25, 2025 10:50 AM ADDED : டிச 25, 2025 10:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
அரையாண்டு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறி கோவையில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த, ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும், ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் எவ்வித சிறப்பு வகுப்புகளையும் விடுமுறை நாட்களில் நடத்தக்கூடாது என, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்த தலைமையாசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ஆசிரியர்களை பள்ளிக்கு வருமாறு தலைமையாசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.கல்வித்துறையின் உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது, மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்கின்றனர் இவர்கள்.






      Dinamalar
      Follow us