தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆக.30, 31ல் மாநில யோகாசன போட்டிகள்

ஆக.30, 31ல் மாநில யோகாசன போட்டிகள்

ஆக.30, 31ல் மாநில யோகாசன போட்டிகள்


UPDATED : ஆக 20, 2025 12:00 AM

ADDED : ஆக 20, 2025 08:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2025 12:00 AM ADDED : ஆக 20, 2025 08:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்:
கொடைக்கானலில் ஆக. 30,31ல் 38வது மாநில யோகாசன போட்டி நடக்கிறது என தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:


தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. 38 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாநில யோகாசன போட்டிகள் கொடைக்கானல் செண்பகனுார் இக்ரோ இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்த முடிவானது. தனிப்பட்ட முறையில் வருபவர்களை அனுமதிப்பது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மைசூருவில் நடக்கும் 50வது தேசிய போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். விபரங்களுக்கு 93441 18764ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us