sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆக.30, 31ல் மாநில யோகாசன போட்டிகள்

/

ஆக.30, 31ல் மாநில யோகாசன போட்டிகள்

ஆக.30, 31ல் மாநில யோகாசன போட்டிகள்

ஆக.30, 31ல் மாநில யோகாசன போட்டிகள்


UPDATED : ஆக 20, 2025 12:00 AM

ADDED : ஆக 20, 2025 08:53 AM

Google News

UPDATED : ஆக 20, 2025 12:00 AM ADDED : ஆக 20, 2025 08:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநகர்:
கொடைக்கானலில் ஆக. 30,31ல் 38வது மாநில யோகாசன போட்டி நடக்கிறது என தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:


தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. 38 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாநில யோகாசன போட்டிகள் கொடைக்கானல் செண்பகனுார் இக்ரோ இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்த முடிவானது. தனிப்பட்ட முறையில் வருபவர்களை அனுமதிப்பது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மைசூருவில் நடக்கும் 50வது தேசிய போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். விபரங்களுக்கு 93441 18764ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us