sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐ.டி.ஐ., முதல்வர் கார் பழுது 3 கி.மீ., தள்ளி சென்ற மாணவர்கள்

/

ஐ.டி.ஐ., முதல்வர் கார் பழுது 3 கி.மீ., தள்ளி சென்ற மாணவர்கள்

ஐ.டி.ஐ., முதல்வர் கார் பழுது 3 கி.மீ., தள்ளி சென்ற மாணவர்கள்

ஐ.டி.ஐ., முதல்வர் கார் பழுது 3 கி.மீ., தள்ளி சென்ற மாணவர்கள்


UPDATED : மார் 11, 2025 12:00 AM

ADDED : மார் 11, 2025 09:04 AM

Google News

UPDATED : மார் 11, 2025 12:00 AM ADDED : மார் 11, 2025 09:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி :
உளுந்துார்பேட்டையில், சார்ஜ் இல்லாமல் நின்ற அரசு ஐ.டி.ஐ., முதல்வரின் எலக்ட்ரிக் காரை மாணவர்கள் 3 கி.மீ., துாரம் தள்ளி சென்றனர்.

உளுந்துார்பேட்டை அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சீனிவாசன். இவர், விழுப்புரத்தில் இருந்து நேற்று உளுந்துார்பேட்டை ஐ.டி.ஐ.,க்கு எலக்ட்ரிக் காரில் வந்தார். உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வந்தபோது, சார்ஜ் இல்லாமல் கார் நின்றது.

இதையடுத்து, காரை அங்கேயே நிறுத்திவிட்டு முதல்வர் சீனிவாசன் ஐ.டி.ஐ.,க்கு வந்தார். இதையடுத்து, மாலை 4:00 மணியளவில், மாணவர்கள் சிலர் காரை, ஐ.டி.ஐ., வரை 3 கி.மீ., துாரத்திற்கு தள்ளிக்கொண்டு வந்தனர். இதனால், மாணவர்கள் சோர்வடைந்தனர்.

காரை மாணவர்கள் தள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us