தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோடை கால புத்துணர்வு நிகழ்ச்சி

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோடை கால புத்துணர்வு நிகழ்ச்சி

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோடை கால புத்துணர்வு நிகழ்ச்சி


UPDATED : மே 21, 2024 12:00 AM

ADDED : மே 21, 2024 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2024 12:00 AM ADDED : மே 21, 2024 10:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி:
திருமுருகன்பூண்டியில் குழந்தைகளுக்கான கோடைக்கால புத்துணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமுருகன்பூண்டியில் விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை நான்காம் ஆண்டு மாணவிகள் 10 பேர், கள ஆய்வு பயிற்சியில் கலந்துகொண்டனர். கோடைக்கால புத்துணர்வு நிகழ்ச்சியாக விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை மூலம் பள்ளி செல்லும் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

விழுதுகள் திட்ட மேலாளர் சந்திரா தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, மீனா ஆகியோர் குழந்தைகளுக்கு கதைகள் மற்றும் பாடல்களை பாடி புத்துணர்வு அளித்தனர். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 45 குழந்தைகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us