sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இன்று ஆசிரியர் கவுன்சிலிங் ஜூலை 31 வரை நடக்கிறது

/

இன்று ஆசிரியர் கவுன்சிலிங் ஜூலை 31 வரை நடக்கிறது

இன்று ஆசிரியர் கவுன்சிலிங் ஜூலை 31 வரை நடக்கிறது

இன்று ஆசிரியர் கவுன்சிலிங் ஜூலை 31 வரை நடக்கிறது


UPDATED : ஜூலை 03, 2024 12:00 AM

ADDED : ஜூலை 03, 2024 09:34 AM

Google News

UPDATED : ஜூலை 03, 2024 12:00 AM ADDED : ஜூலை 03, 2024 09:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி, கலைப்பிரிவு ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை வெளியாகி உள்ளது.

மே, 13 முதல் ஒன்றரை மாதமாக தொடர்ந்து ஆசிரியர்கள் விண்ணப்பித்த வந்த நிலையில், நாளை கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை (3ம் தேதி) விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படுகிறது.

வரும், 4 மற்றும், 5ல் திருத்தம் மேற்கொள்ளலாம். ஜூலை, 8 ல் வருவாய் மாவட்டத்துக்குள் கலை ஆசிரியர்களுக்கும், ஜூலை, 9 ல் மாவட்டம் விட்டு மாவட்டம் கலை ஆசிரியர்களுக்கும், 10 ம் தேதி, வருவாய் மாவட்டத்துக்குள் பட்டதாரி ஆசிரியர்கள், 11 முதல் 20 வரை பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் வருவாய் மாவட்டத்துக்குள் ஜூலை, 22, மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை, 23 ல் நடக்கிறது. தொடர்ந்து, ஜூலை, 31 வரை பல்வேறு பணியிட மாறுதல்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.






      Dinamalar
      Follow us