sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆசிரியர் தகுதி தேர்வு மைய கண்காணிப்பு ஆலோசனை

/

ஆசிரியர் தகுதி தேர்வு மைய கண்காணிப்பு ஆலோசனை

ஆசிரியர் தகுதி தேர்வு மைய கண்காணிப்பு ஆலோசனை

ஆசிரியர் தகுதி தேர்வு மைய கண்காணிப்பு ஆலோசனை


UPDATED : நவ 14, 2025 07:10 AM

ADDED : நவ 14, 2025 07:11 AM

Google News

UPDATED : நவ 14, 2025 07:10 AM ADDED : நவ 14, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:
இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை (நவ.,15), நாளை மறுநாள் (நவ.,16) பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 23 மையங்களில் 10,086 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் மையங்களை நேற்று இடைநிலைக்கல்வி இணை இயக்குநர் அய்யணன் பார்வையிட்டார். தொடர்ந்து தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக ஈடுபட உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். கூட்டத்திற்கு சி.இ.ஓ., நாகேந்திரன் முன்னிலை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் சுருளிவேல் (இடைநிலை), சண்முகவேல் (தனியார்பள்ளிகள்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us