sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தணிக்கை தடையை நீக்கி பென்ஷன் பலன் வழங்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

/

தணிக்கை தடையை நீக்கி பென்ஷன் பலன் வழங்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

தணிக்கை தடையை நீக்கி பென்ஷன் பலன் வழங்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

தணிக்கை தடையை நீக்கி பென்ஷன் பலன் வழங்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


UPDATED : ஜூலை 14, 2025 12:00 AM

ADDED : ஜூலை 14, 2025 08:18 AM

Google News

UPDATED : ஜூலை 14, 2025 12:00 AM ADDED : ஜூலை 14, 2025 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் தணிக்கை தடையை நீக்கி பென்ஷன் பலன்களை வழங்க வேண்டும் என சிவகங்கையில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:


அரசாணை 23 படி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலைதர ஊதியம் ரூ.5,400 பெற்று, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராக, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றதற்காக தவறான தணிக்கை தடைகளை விதித்து லட்சக்கணக்கில் பணத்தை திரும்ப செலுத்த உத்தரவிட்டதால், ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். அரசின் தவறான தணிக்கை தடையை நீக்க வேண்டும்.

பழைய பென்ஷன் திட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதிய உயர்வு உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 17 மற்றும் 18 ல் நடக்கும் டிட்டோஜாக் மறியல் போராட்டத்தில் பங்கேற்க உள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us