sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது: சுந்தர்பிச்சை மகிழ்ச்சி

/

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது: சுந்தர்பிச்சை மகிழ்ச்சி

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது: சுந்தர்பிச்சை மகிழ்ச்சி

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது: சுந்தர்பிச்சை மகிழ்ச்சி


UPDATED : நவ 20, 2025 08:06 PM

ADDED : நவ 20, 2025 08:08 PM

Google News

UPDATED : நவ 20, 2025 08:06 PM ADDED : நவ 20, 2025 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:
''அமெரிக்காவின் தொழில்நுட்ப திறனை வடிவமைத்ததில் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது,'' என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சிஇஓ சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு எச்1பி விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்த விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் சுந்தர்பிச்சை அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:


அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்தால், புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு என்பது அற்புதமானது. இன்னும் திறமைசாலிகளை கொண்டு வரக்கூடிய கட்டமைப்பு கொண்டு வரப்படுவதாக நினைக்கிறேன். தற்போதைய திட்டங்களில் உள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாற்றங்கள் செய்யப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.







      Dinamalar
      Follow us