sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சுகாதார துறையில் நர்ஸ்கள் பங்களிப்பு முக்கியமானது

/

சுகாதார துறையில் நர்ஸ்கள் பங்களிப்பு முக்கியமானது

சுகாதார துறையில் நர்ஸ்கள் பங்களிப்பு முக்கியமானது

சுகாதார துறையில் நர்ஸ்கள் பங்களிப்பு முக்கியமானது


UPDATED : ஜூலை 04, 2025 12:00 AM

ADDED : ஜூலை 04, 2025 09:36 AM

Google News

UPDATED : ஜூலை 04, 2025 12:00 AM ADDED : ஜூலை 04, 2025 09:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
பி.எஸ்.ஜி., நர்சிங் கல்லூரி, 25வது பட்டமளிப்பு விழா, பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி கலையரங்கில் நேற்று நடந்தது. நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மத்திய சுகாதார துறை செவிலியர் ஆலோசகர் தீபிகா பட்டங்களை வழங்கி பேசுகையில், சுகாதார துறையில் நர்ஸ்களின் பங்களிப்பு முக்கியமானது. எதிர்வரும் காலங்களில் சுகாதார துறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், நோயாளியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பட்டதாரிகள் தங்கள் திறனையும், பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்றார்.

கல்லுாரியின், 2020 பேட்ச் மாணவி, இவாஞ்சலின் சிறந்த பட்டதாரி விருதை பெற்றார். விழாவில், 96 இளங்கலை மற்றும் ஐந்து முதுகலை பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். கல்லுாரி முதல்வர் ஜெயதீபா வரவேற்றார்.

கல்லூரி இதழான ரிமென்ஸி 25 ஆரோரா வெளியிடப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் மீரா சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ​ முன்னதாக, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்ஸிங் கல்லூரியின் துணை முதல்வர் காஞ்சனா பங்கேற்றார்.






      Dinamalar
      Follow us