sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு கலை கல்லுாரிக்கு வந்தார் புதிய முதல்வர்!

/

அரசு கலை கல்லுாரிக்கு வந்தார் புதிய முதல்வர்!

அரசு கலை கல்லுாரிக்கு வந்தார் புதிய முதல்வர்!

அரசு கலை கல்லுாரிக்கு வந்தார் புதிய முதல்வர்!


UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM

ADDED : ஜூன் 24, 2024 06:08 AM

Google News

UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM ADDED : ஜூன் 24, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக, எழிலி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை அரசு கலைக் கல்லூரியில், முதல்வராக பணியாற்றி வந்த உலகி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். இதனால், கல்லூரியின் முதல்வர் பணியிடம் காலியாக இருந்து வந்தது. அந்த பணியிடத்தில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக் கல்லூரியில், முதல்வராக பணிபுரிந்து வந்த எழிலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கோவை அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக எழிலி நேற்று பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே, இதே கல்லுாரியின் தமிழ்த்துறை தலைவராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு, கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us