sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாரதியார் பல்கலைக்கு நிலம் அளித்தவர்கள் போராட முடிவு

/

பாரதியார் பல்கலைக்கு நிலம் அளித்தவர்கள் போராட முடிவு

பாரதியார் பல்கலைக்கு நிலம் அளித்தவர்கள் போராட முடிவு

பாரதியார் பல்கலைக்கு நிலம் அளித்தவர்கள் போராட முடிவு


UPDATED : ஜூலை 14, 2025 12:00 AM

ADDED : ஜூலை 14, 2025 09:28 AM

Google News

UPDATED : ஜூலை 14, 2025 12:00 AM ADDED : ஜூலை 14, 2025 09:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி:
நவாவூரில், பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், நவாவூரில் உள்ள, கோவில் மைதானத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில், பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்து, 43 ஆண்டுகளாகியும் அரசு முழு தொகையையும் வழங்கவில்லை. இது தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அரசு பின்பற்றவில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நிலம் கொடுத்தவர்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை. எனவே, வரும் ஆக., 4ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும், அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் போராட்டங்கள் நடத்துவது என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us