sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பொங்கல் விழா புறக்கணிப்பு பல்கலை தொழிலாளர் முடிவு

/

பொங்கல் விழா புறக்கணிப்பு பல்கலை தொழிலாளர் முடிவு

பொங்கல் விழா புறக்கணிப்பு பல்கலை தொழிலாளர் முடிவு

பொங்கல் விழா புறக்கணிப்பு பல்கலை தொழிலாளர் முடிவு


UPDATED : ஜன 13, 2025 12:00 AM

ADDED : ஜன 13, 2025 10:04 AM

Google News

UPDATED : ஜன 13, 2025 12:00 AM ADDED : ஜன 13, 2025 10:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:
பெரியார் பல்கலையில் இன்று நடக்கும் பொங்கல் விழாவை புறக்கணிக்க, அதன் தொழிலாளர் சங்கத்தினனர் முடிவு செய்துள்-ளனர்.

இதுகுறித்து சேலம், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் அறிக்கை: ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட, முன்னாள் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்யக்கோரிய, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்தக்கோரி, அறவழியில் பல்கலை தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

அவர்களை பழிவாங்க, விசாரணை பெயரில் அச்சுறுத்தும், பல்-கலை நிர்வாக செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜன., 13ல்(இன்று) பல்கலை நிர்வாகத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவை புறக்கணிக்க, தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்-பட்டுள்ளது. இதுகுறித்த கடிதம், பல்கலை பொறுப்பு பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us