sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உத்தரகன்னடா மாணவர்கள் குங்பூ போட்டியில் தங்கம்

/

உத்தரகன்னடா மாணவர்கள் குங்பூ போட்டியில் தங்கம்

உத்தரகன்னடா மாணவர்கள் குங்பூ போட்டியில் தங்கம்

உத்தரகன்னடா மாணவர்கள் குங்பூ போட்டியில் தங்கம்


UPDATED : டிச 27, 2024 12:00 AM

ADDED : டிச 27, 2024 09:41 PM

Google News

UPDATED : டிச 27, 2024 12:00 AM ADDED : டிச 27, 2024 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒடிஷா:
ஒடிஷாவில் நடந்த குங்பூ போட்டியில், உத்தரகன்னடா மாணவர்கள் தங்கம் வென்று, கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஒடிஷாவின் புரியில் சமீபத்தில் குங்பூ போட்டி நடந்தது. இதில் உத்தரகன்னடாவின் ஹொன்னாவராவை சேர்ந்த ஆராத்யா அலோக், ஆரோன் அந்தோனி, அலோக், யஷஸ், புவன், ஜெகதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இவர்கள் ஹொன்னாவராவின் ராயல் அகாடமியில் பயிற்சி பெறுவது வழக்கம். இவர்களுக்கு ராகவேந்திரா ஹொன்னாவரா பயிற்சி அளிக்கிறார்.

அகாடமி சார்பில் மாணவர்கள், தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை பெற்றுள்ளனர். ஒடிஷாவில் சமீபத்தில் குங்பூ போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆராத்யா, ஆரோன் அந்தோனி, அலோக், யஷஸ் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றனர். ஜெகதீஷ் வெள்ளி பதக்கம் பெற்றார். இதன் மூலம் இவர்கள், கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்தனர்.

இதே அகாடமி சார்பில் விளையாடிய கீர்த்தனா, நவீன் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.






      Dinamalar
      Follow us