தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிட மாற்றம்

2


ADDED : ஜூன் 24, 2026 02:28 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : ஜூன் 24, 2026 02:28 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏஎஸ்பிக்கள் 5 பேர் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அதன் விபரம்:

1.கண்ணன் -தாம்பரம் தலைமையிட துணை கமிஷனர்

2.வேல்முருகன்- நவீன மயமாக்கல் பிரிவு எஸ்பி

3.ஸ்டாலின்- தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்

4.ரமேஷ் பாபு- தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி

5.கீதாஞ்சலி - பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர்

6.சுந்தரவடிவேல்- பெருநகர சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர்

7.ரமேஷ் கிருஷ்ணன்- திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்

8.மகேஸ்வரி- ஆவடி துணை கமிஷனர்

9.உதயகுமார்- திருவண்ணாமலை எஸ்பி

10.கார்த்திகேயன்- அடையாறு துணை கமிஷனர்

11.குணால் உத்தம் ஷ்ரோட் - கோயம்பேடு துணை கமிஷனர்

12. ஆகாஷ் ஜோஷி- திருப்பூர் தெற்கு துணை கமிஷனர்

13.அன்சுல் நாகர்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்

14.அர்பிடா ராஜ்புத் -சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்பி

15.பனவத் அரவிந்த்- திருச்சி வடக்கு துணை கமிஷனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us