உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 22, 2026 05:17 PM

அ நிறம் | அளவு
சென்னை: 4 மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் மணிவாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
அதிகாரி - புதிய பணியிடம்
செந்தில்குமாரி - போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜி, சென்னை
டோங்ரே பிரவீன் உமேஷ்- திருச்சி எஸ்பி
ஷியாமளாதேவி- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி
அசோக் குமார் - தென்காசி எஸ்பி
அக்ஷய் அனில் அனில் வாக்கரே- திருப்பத்தூர் எஸ்பி
லலித்குமார் - பெரம்பலூர் எஸ்பி
