உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 07, 2026 07:07 AM

அ நிறம் | அளவு
நமது நிருபர்
கடந்த சில மாதங்களுக்கு முன், மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, கோவை மாவட்ட 5 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். நீதிபதி சிவகுமார் மிக எளிமையானவர், நேர்மையானவர்.
தினந்தோறும் நீதிமன்றத்திற்கு சைக்களில் வருவதை வழக்கமாக கொண்டவர். வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வரும் இவர், மதியம் நீதிமன்ற ஊழியர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவதை வழக்கமாக கொண்டவர்.
நீதிமன்ற வளாகத்தில் தனியாக நடந்து செல்வார். இவருக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து உடன் வருவதை விரும்ப மாட்டார்.
