உள்ளடக்கத்திற்கு செல்ல

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிபிசிஐடி டிஜிபி ஆக பாலநாக தேவி நியமனம்
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சிபிசிஐடி டிஜிபி ஆக பாலநாக தேவி நியமனம்
ADDED : ஆக 12, 2026 07:47 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
அதிகாரிகள் - புதிய பணியிடம்
பாலநாகதேவி - சிபிசிஐடி டிஜிபி
அபின் தினேஷ் மொடக் - சைபர் கிரைம் ஏடிஜிபி
வித்யா ஜெயந்த் குல்கர்னி - பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி
ராமமூர்த்தி - க்யூ., பிரிவு எஸ்.பி.,
அரவிந்த் - எஸ்.பி., சிஐடி சென்னை
அர்பிதா ராஜ்புத் - சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர்
ஈஸ்வரன் - கமாண்டோ படை எஸ்பி
செந்தில்குமார் - கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி, நாகை
சரவணகுமார் - பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு எஸ்.பி., சென்னை
ரமேஷ்பாபு- நெல்லை தலைமையிட துணை கமிஷனர்
