உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 04, 2026 06:18 PM

அ நிறம் | அளவு
சென்னை: மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த அபிஷேக் தீக்சித் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் புதிய கமிஷனராக கபில்குமார் சரத்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
கபில்குமார் சரத்கர் - மதுரை போலீஸ் கமிஷனர்
அபிஷேக் தீக்சித்- ரயில்வே ஐஜி
லோகநாதன்- தொழில்நுட்ப சேவைப்பிரிவு ஐஜி
திருநாவுக்கரசு- நெல்லை சரக டிஐஜி
பகலவன்- டிஐஜி, தென் சென்னை போக்குவரத்து இணை கமிஷனர்
திஷா மிட்டல்- டிஐஜி, சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர்
பண்டி கங்காதர்- டிஎன்பிஎல் முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
