sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

/

 இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

 இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

 இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

7


ADDED : ஜன 19, 2026 10:55 PM

Google News

7

ADDED : ஜன 19, 2026 10:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: இசையமைப்பாளர் இளையராஜா 'பத்மபாணி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மஹாராஷ்டிராவில் வரும் 28ல் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகமும், மஹாராஷ்டிரா அரசும் இணைந்து, அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்படவிழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதில், கலைத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு பத்மபாணி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, வரும், 28ல் துவங்கி பிப்., 4 வரை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் நடக்கவுள்ளது. இந்த விழாவின் துவக்க நாளான ஜன., 28ல் ராஜ்யசபா எம்.பி.,யும், இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.

விருது பெறுவோருக்கு நினைவுப்பரிசு, பாராட்டு பத்திரம், 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். முன்னதாக பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர், இயக்குநர் - எழுத்தாளர் சாய் பிரனாஜ்பே, மற்றும் நடிகர் ஓம் புரி உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us