sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் டிச.17 வரை மழைக்கு வாய்ப்பு; அதிகாலையில் பனிமூட்டம் நிலவும்; வானிலை மையம் தகவல்

/

தமிழகத்தில் டிச.17 வரை மழைக்கு வாய்ப்பு; அதிகாலையில் பனிமூட்டம் நிலவும்; வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் டிச.17 வரை மழைக்கு வாய்ப்பு; அதிகாலையில் பனிமூட்டம் நிலவும்; வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் டிச.17 வரை மழைக்கு வாய்ப்பு; அதிகாலையில் பனிமூட்டம் நிலவும்; வானிலை மையம் தகவல்

1


ADDED : டிச 11, 2025 03:51 PM

Google News

1

ADDED : டிச 11, 2025 03:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் டிச.17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் டிசம்பர் 17ம் தேதி வரை தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது






      Dinamalar
      Follow us