sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

/

இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

5


ADDED : டிச 17, 2025 07:52 AM

Google News

5

ADDED : டிச 17, 2025 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: இஸ்ரேல் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.

இஸ்ரேலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து ஜெய்சங்கர் பேசினார். இந்த சந்திப்பு குறித்து , சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தேன். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரதமர் மோடியின் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

தொழில்நுட்பம், பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். நமது நல்லுறவு இன்னும் பலப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us