உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 09, 2026 04:53 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
சிபிசிஐடி டிஐஜி ஆக இருந்த வருண் குமார், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜி ஆகவும்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன்- சிபிசிஐடி டிஐஜி ஆகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரகுபதி பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
