sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துயரத்தில் வாடும் விமானியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்போம்; முப்படை தளபதி ஆறுதல்

/

துயரத்தில் வாடும் விமானியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்போம்; முப்படை தளபதி ஆறுதல்

துயரத்தில் வாடும் விமானியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்போம்; முப்படை தளபதி ஆறுதல்

துயரத்தில் வாடும் விமானியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்போம்; முப்படை தளபதி ஆறுதல்


ADDED : நவ 21, 2025 06:50 PM

Google News

ADDED : நவ 21, 2025 06:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருக்கு முப்படையினரும் ஆதரவாக இருப்பர்' என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

துபாய் விமான கண்காட்சியில் சாகச நிகழ்ச்சியின் போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இது தொடர்பாக முப்படை தளபதி அனில் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

துபாய் விமானக் கண்காட்சியின் போது இன்று தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் விமானிக்கு உயிரிழப்பு ஏற்பட்டது.

உயிர் இழப்புக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம், துயரத்தை எதிர்கொண்டுள்ள விமானியின் குடும்பத்தினருக்கு முப்படையினரும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அனில் சவுகான் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us