ADDED : ஏப் 02, 2026 06:58 AM

நமது நிருபர்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். அதில் ரூ.8,000 மதிப்புள்ள பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்கிறது தி.மு.க. இது பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர்?
நாட்டின் சாபக்கேடு!
-சுரேஷ், ஒர்க் ஷாப், காட்டூர்.
கல்வி, மருத்துவம் தரலாம்
அனைத்து
விதமான நோய் களுக்கு சிகிச்சை கிடைக்கும் வகையில், அரசு
மருத்துவமனைகளில்தொழில்நுட்ப ரீதியாக வசதியை மேம்படுத்தவேண்டும். இலவச
கூப்பன் கொடுத்து விட்டு, அதை ஈடுகட்ட மற்ற பொருட்களின் விலையை
உயர்த்தினால் என்ன செய்வது. இலவச கூப்பன் அவசியமற்றது.
-வெங்கடாசல மூர்த்தி, திருமலையாம்பாளையம்.
பொருட்களுக்கு விளம்பரம்
- கிர்த்திகா, சவுரிபாளையம்
பணம் கொடுப்பது மேல்
-உமா, ராமநாதபுரம்.
யார் காதில் பூ சுற்றுகிறது
-பி.எம்.தெய்வானை, ந.நா.பாளையம்.
சொந்த பணமா தராங்க?
-எஸ்.ஐஸ்வர்யா, ராமநாதபுரம்.
எங்க போய் நிக்குமோ
-ஆர்.ராஜன், சிவானந்த காலனி.
தேவையற்ற அறிவிப்பு
-காருண்யா, சித்ரா
