sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

எஸ்.சி., எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது: மத்திய அரசு முடிவு

/

எஸ்.சி., எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது: மத்திய அரசு முடிவு

எஸ்.சி., எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது: மத்திய அரசு முடிவு

எஸ்.சி., எஸ்.டி.,க்கு க்ரீமிலேயர் வராது: மத்திய அரசு முடிவு

10


ADDED : ஆக 10, 2024 07:05 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:05 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர் முறை அமல்படுத்தப்படாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு க்ரீமிலேயர் முறையை அமல்படுத்த பரிந்துரைத்தது. இந்த முடிவை அமல்படுத்தக் கூடாது என, லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வலியுறுத்தினர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்குள் க்ரீமிலேயர் வழங்குவது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது. ஆகையால், அவர்களுக்கு க்ரீமிலேயர் முறையில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை,” என்றார்.

-நமது சிறப்பு நிருபர்-






      Dinamalar
      Follow us