sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அ.தி.மு.க., கட்சி விழா: நால்வர் புறக்கணிப்பு?

/

அ.தி.மு.க., கட்சி விழா: நால்வர் புறக்கணிப்பு?

அ.தி.மு.க., கட்சி விழா: நால்வர் புறக்கணிப்பு?

அ.தி.மு.க., கட்சி விழா: நால்வர் புறக்கணிப்பு?

5


ADDED : அக் 18, 2024 05:27 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:27 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு விழாவை ஒட்டி, நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்; தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நால்வர் புறக்கணிப்பு?


சசிகலா, பன்னீர்செல்வம், தினகரனை, கட்சியில் சேர்க்குமாறு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 6 பேரும் பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக, ஏற்கனவே தகவல் வெளியானது.

இதுகுறித்த கேள்விக்கு, நேற்று பழனிசாமி கூறுகையில், ''நீக்கப்பட்டவர்களை இணைப்பது குறித்து, அந்த 6 பேரும் பேசவில்லை. அவர்களில் வேலுமணியும், நத்தம் விஸ்நாதனும் இங்கு வந்துள்ளனர். அவர்களிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்,'' என்றார்.

அதில் வேலுமணி, அது தொடர்பான கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை; மற்ற 4 பேரும், நேற்று நடந்த அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு விழாவுக்காகக் கூட சென்னை வரவில்லை.






      Dinamalar
      Follow us