sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 மாணவியரிடம் சில்மிஷம்: பாதிரியாருக்கு 'போக்சோ'

/

 மாணவியரிடம் சில்மிஷம்: பாதிரியாருக்கு 'போக்சோ'

 மாணவியரிடம் சில்மிஷம்: பாதிரியாருக்கு 'போக்சோ'

 மாணவியரிடம் சில்மிஷம்: பாதிரியாருக்கு 'போக்சோ'

20


ADDED : பிப் 11, 2026 06:41 AM

Google News

20

ADDED : பிப் 11, 2026 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், மரியபுரம் சர்ச் வளாகத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ - மாணவியர் பயிலும் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது.

சர்ச்சுக்கு பாதிரியராகவும், பள்ளிக்கு தாளாளராகவும், கடலுார் மாவட்டம், நெய்வேலி, குணங்குறிச்சியை சேர்ந்த ராபர்ட், 56, பணியாற்றினார்.

நேற்று முன்தினம், அவசர போலீஸ் எண், 100க்கு அழைத்த அப்பகுதி மக்கள், மாணவியரிடம், ராபர்ட் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக புகார் தெரிவித்தனர்.

போலீசார், குழந்தைகள் நல அலுவலருடன் நேரில் சென்று விசாரித்தனர். அதில், ராபர்ட், மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதியானது. ராபர்ட்டை, அவிநாசி போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us