sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?

/

பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?

பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?

பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?

5


ADDED : ஜூன் 20, 2025 04:25 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 04:25 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவையில், 'அரபிக் கல்லுாரி' போர்வையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்காக, நான்கு பேர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த, 2022 கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த, பயங்கரவாத குண்டு வெடிப்பு தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என, தி.மு.க., அரசு பூசி மொழுக முயன்றது.

ஆனால், இச்சம்பவத்தை அடுத்து தொடர்ச்சியாக, பயங்கவராத அமைப்புகளை சார்ந்தோர், தேசிய புலனாய்வு அமைப்பால், கோவையில் கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர் கொலை, மறுபுறம் கோவில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவுக்கு, பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என, கோவை சுற்று வட்டாரப் பகுதிகளை, மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது தி.மு.க., அரசு. மொத்தத்தில், பயங்கரவாதத்தில் புகலிடமாக கோவை மாறி இருக்கிறது.






      Dinamalar
      Follow us