sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பா.ம.க.,வை ஓரங்கட்டிய அமைச்சர்கள் வேலு, நேரு?

/

பா.ம.க.,வை ஓரங்கட்டிய அமைச்சர்கள் வேலு, நேரு?

பா.ம.க.,வை ஓரங்கட்டிய அமைச்சர்கள் வேலு, நேரு?

பா.ம.க.,வை ஓரங்கட்டிய அமைச்சர்கள் வேலு, நேரு?

14


ADDED : ஜன 29, 2024 05:27 AM

Google News

ADDED : ஜன 29, 2024 05:27 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க., விரும்பியது. வன்னியர் இட ஒதுக்கீட்டை, அரசு நடைமுறைப்படுத்தக்கோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உள்ளிட்டோர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, கூட்டணி தொடர்பாகவும் பேசப்பட்டதாக தகவல்.

தற்போது, கூட்டணியில் பா.ம.க.,வுக்கு இடமில்லை என்பது தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு துவக்கியதன் வாயிலாக உறுதியாகி உள்ளது.

துரைமுருகன் வாயிலாக, பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடந்தன. ஆனால், அமைச்சர்கள் வேலு, நேரு ஆகியோர், பா.ம.க.,வை சேர்க்க வேண்டாம் என பரிந்துரை செய்துள்ளனர்.

இத்தகவல், துரைமுருகன் வாயிலாக, பா.ம.க., நிர்வாகிகளின் காதுகளை எட்டியுள்ளது. இதனால் கடுப்பான அன்புமணி, 'திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அமைச்சர் வேலு நடவடிக்கை எடுக்கவில்லை' எனக்கூறி, தன் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவரின் இந்தக் கோபத்துக்கு காரணம், தி.மு.க.,வுடனான கூட்டணியை கைகூட விடாமல் செய்ததே என பா.ம.க., வட்டாரங்கள் கூறுகின்றன.






      Dinamalar
      Follow us