sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

புகையிலை பொருள் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்

/

புகையிலை பொருள் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்

புகையிலை பொருள் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்

புகையிலை பொருள் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்

30


ADDED : பிப் 23, 2024 02:03 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:03 AM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க, 391 கூட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7,693 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, 39,359 கிலோ புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து, 6.22 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள் விற்போருக்கான அபராத தொகை, முதல்முறை 5,000; இரண்டாம் முறை, 10,000 ரூபாயாக இருந்தது. தற்போது, முதல் முறை 25,000; இரண்டாம் முறை 50,000; மூன்றாம் முறை 1 லட்சம் ரூபாய் என, அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனை கடைகளுக்கு சீல் வைப்பதுடன், கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படுகிறது. எனவே, வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது.

- ககன்தீப்சிங் பேடி,மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர்.






      Dinamalar
      Follow us