sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்களை கேலி செய்த இரண்டு பேர் கைது

/

பெண்களை கேலி செய்த இரண்டு பேர் கைது

பெண்களை கேலி செய்த இரண்டு பேர் கைது

பெண்களை கேலி செய்த இரண்டு பேர் கைது


ADDED : செப் 06, 2011 01:25 AM

Google News

ADDED : செப் 06, 2011 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பெண்களை கேலி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகடை சப் இன்ஸ்பெக்டர் ரகுபதி நேற்று முன்தினம் பிற்பகல் பாரதி பூங்கா அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வில்லியனூர் புதுநகரை சேர்ந்த சிவபெருமாள், 22, என்பவர் பூங்காவிற்கு வரும் பெண்களை கேலி செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். அதேபோல் தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, பூரணாங்குப்பம் பஸ் நிறுத்தப் பகுதியில் நேற்று முன்தினம் காலை ரோந்தில் இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன், 21 என்பவர் பெண்களை கேலி செய்து கொண்டிருந்த போது பிடிபட்டார்.








      Dinamalar
      Follow us