sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : செப் 14, 2024 06:16 AM

Google News

ADDED : செப் 14, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி அரசு நலவழித்துறை தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டம் மற்றும் மகாத்மா காந்தி பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்தான விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது.

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாமகள்கவிதை தலைமை தாங்கினார். பெண் சுகாதார மேற்பார்வையாளர் சாகிராபானு, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர் ராமன் முன்னிலை வகித்தனர். பாரா மெடிக்கல் கல்வி நிறுவனர் சின்னசாமி வரவேற்றார்.

டாக்டர் பாமகள்கவிதை கண்தானம், பார்வை குறைபாடுகள் மற்றும் அதனை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் முன்னதாக ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண்தான விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தினர். அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். ரெட் கிராஸ் ஆயுட்கால உறுப்பினர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வில்லியனூர் நண்பர்கள் வட்ட ஒருங்கிணைப்பாளர் பரசுராமன் மற்றும் நண்பர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us