sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில்  வாலிபர் பிரேதம் போலீசார் விசாரணை

/

ஆற்றில்  வாலிபர் பிரேதம் போலீசார் விசாரணை

ஆற்றில்  வாலிபர் பிரேதம் போலீசார் விசாரணை

ஆற்றில்  வாலிபர் பிரேதம் போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 09, 2024 04:12 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம், : சுண்ணாம்பு ஆற்றில் மிதந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இறந்தவர் தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் குபேரன் நகரை சேர்ந்த அன்பு (எ) அன்பழகன், 33; என தெரியவந்தது.

இவர், மது குடிக்கும் பழக்கம் இருந்ததும், ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணம் ஏதாவது உள்ளதாக என போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us