sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணை

/

இறந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணை

இறந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணை

இறந்தவர்கள் குறித்து போலீஸ் விசாரணை


ADDED : செப் 02, 2024 10:04 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் அடையாளம் தெரியாத இறந்த இரண்டு முதியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சி சாலை அரசு மருத்துவமனை அருகில் கடந்த 30ம் தேதி அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் , எல்லையம்மன் கோவில் தெரு, தனியார் திருமண மண்டபம் அருகே சுமார் 65 வயது மதிக்கதக்க முதியவர், கடந்த 24ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us